வைகை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை.
உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரையின் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
மதுரையின் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது வைகை கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மதுரையில் ஆரப்பாளையம் முதல் விரகனுர் வரை வகையில் 452 இடங்கள் கழிவுநீர் நேரடியாக விடப்படுகின்றன. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் வைகை ஆற்றின் பரப்பளவு சுருங்கி வருகிறது. இதனால் ஆரப்பாளையம் முதல் விரகனுர் அடி வரை வைகை ஆற்றின் இரு கரைகளையும் முறையாக அளவிட்டு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் முரளிதரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் இருகரை இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், அடுத்த விசாரணை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது
மதுரையின் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
மதுரையின் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது வைகை கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மதுரையில் ஆரப்பாளையம் முதல் விரகனுர் வரை வகையில் 452 இடங்கள் கழிவுநீர் நேரடியாக விடப்படுகின்றன. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் வைகை ஆற்றின் பரப்பளவு சுருங்கி வருகிறது. இதனால் ஆரப்பாளையம் முதல் விரகனுர் அடி வரை வைகை ஆற்றின் இரு கரைகளையும் முறையாக அளவிட்டு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் முரளிதரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் இருகரை இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், அடுத்த விசாரணை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது


How do I make money from playing games and earning
ReplyDeleteThese are the three most หารายได้เสริม popular forms of gambling, and worrione.com are explained https://tricktactoe.com/ in 바카라 사이트 a very https://jancasino.com/review/merit-casino/ concise and concise manner. The most common forms of gambling are: